மானம் கெட்டவனின்..
மனதோடு ஒன்றிப்போய்...!
மானம் கெட்டேனும்,
வாழும் வாழ்க்கையே.. மார்வாடு...!!
உழைப்பு வேண்டும்...
எத்தனிக்கும் மனசு...!
கவலை இல்லாக்கலவன் - அவன்
உயர்வுக்கு.. மார்வாடு...!!
மனம் பெற்றும்,
வாழாது வாழ்க்கை...
நம்மில் நாமே
செய்த மார்வாடு...!!
வின் முட்டும்-வீண்
தர்க்கம்...
சிந்தனைக்கு எட்டா...
சிந்தனையின்...
மார்வாடு..!
நற்செயல்.. புரிந்தாலே - நாளும்,
நலம் உண்டாம் - தன்
சிறப்புக்கு வேண்டா...
சின்னசாதிப்பயலின்..
மார்வாடு..!
கலையா கனவு...
கண்டதும் உறக்கம்,
ஆழ்ந்த..
சிந்தனைக்கு, மார்வாடு..!
பிழையொன்றும் இல்லை - உன்
நட்பின் எல்லை
இருந்தும்...
மறந்தேன் - நான்
புரியாமல் இருந்த
மார்வாடு..!
அறிவுக்கு எட்டியும்.. அசரவில்லை - என்
மனம் - நீ
தரும் நட்புக்கு - நான்
தரும் பிழையே..
மார்வாடு...!
உள்ளங்கள் இறைஞ்சும் - ஊமை
குரலுக்குள்ளே,
உன்னதமாய்...
வார்த்தை உண்டு - அது
புரியா வினா..? என்றால் - நம்
புத்தி புரியும்...
புத்தாந்த,
மார்வாடு...!
அன்றில் இல்லை,
என்றுமே இல்லை...
கத்தை கத்தையாக...
வித்தகனின்
விமர்சனம். பேனா மையில்...
மறந்து போவான்..
மறுகணம் - அது
கொள்கைக்கு - அவன்
கோட்பாடு.. மார்வாடு...!
இளந்துயரத்தில்..
துயரம் கண்டு...
தொல்லைகள் பல
கண்டு...
சோதனையில் - தோல்
கொடுத்து.. தோலமைக்கு - தான்
ஏங்கி, என்றும்
நிலைத்திருப்போம்...!
என்றெண்னும்.. போதினிலும்...
என்றோ, ஒரு
நாள்..!
என்னோற்றால், விமர்சனம்..
முன்கால..
வாழ்க்கையின்,
முக்கால் வாழ்க்கை - அன்றே,
அழித்திடுவாள் - அவள்
பேசும், பேச்சு...
மார்வாடு...!
கவிதைக்கு இறைஞ்சி
கனா கண்ட - என்
தோழா தர
தவறிவிட்டேனா - அது,
நம்மில்,
உமக்காய்
மார்வாடு...!
இல்லை,
கேட்டும்...
தரவில்லையே.. என்று,
எமை மறந்து போனாயோ...? - அது
எமக்கு செய்யும்
மார்வாடு...!
நித்தநிக்கும் - என்
மனம் - நிலா
தேடி சிந்தனை, கிடைக்கவில்லை - அன்று
அமாவாசை.
என்னோற்றான் - என்
எண்ணத்தில்..
செய்வதில்லை
மார்வாடு...!
மேலும்,
இன்னும் இருக்கு...
இருந்தும் போதும்,
என்றெண்ணி...
முடிக்கிறேன்.
முனன்காதீர்.
"அதுவும் மார்வாடு". (சீனி)